|
| முக்கிய செய்தி: |
| பிரபாகரனுக்கு அஞ்சிய மகிந்த முதல் பல தெற்கு தலைவர்களை நான் நன்கறிவேன்! சித்தார்த்தன் |
| [Thursday, 20/06/2013 04:36 AM] |
30 வருட ஆயுதப் போராட்டத்தில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பினை பிரபாகரனே வைத்திருந்தார். இன்றும் சிங்கள அரசியல் தலைவர்களிடமாயினும் சரி சர்வதேச மட்டத்திலும் சரி அச்சங்கொள்ள வைக்கும் தலைமையாக பிரபாகரனேயுள்ளார். என புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
நேற்று யாழப்பாணத்தில் அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். |
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
 |
|
|
|
|
|
|
|
| செய்திகள்: |
| வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் காணி, பொலிஸ் அதிகாரங்களில் மாற்றமில்லை!- அரசாங்கம் |
| [Thursday, 20/06/2013 04:35 AM] |
செப்டம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| கூட்டமைப்பு இன்னமும் தனித் தமிழ் தாயகம் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது!- அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா |
| [Thursday, 20/06/2013 04:34 AM] |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தனித் தமிழ் தாயகம் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்ற முயற்சித்தால், இலங்கை அரசாங்கம் அதைப் பொறுத்துக் கொண்டிருக்காது. இவ்வாறு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| அவுஸ்திரேலிய சட்டத்தினால் திணறும் தமிழ் அகதிகள் |
| [Thursday, 20/06/2013 04:33 AM] |
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| முல்லை.யில் தமிழர்களின் 2,590 ஏக்கர் விவசாய நிலம் சிங்களவர்களால் ஆக்கிரமிப்பு! பிரதேச செயலகத்தில் மகஜர் கையளிப்பு |
| [Thursday, 20/06/2013 04:31 AM] |
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருந்தும் தமிழ் மக்களுக்கச் சொந்தமான 2ஆயிரத்து 590ஏக்கர் விவசாய நிலம் 1983ம் ஆண்டின் பின்னர் சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில்... |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| மாகாணங்களின் இணைப்பைத் தடுக்கும் சட்டமூலம்!- ஒத்திவைக்க அரசு தீர்மானம்? |
| [Wednesday, 19/06/2013 10:30 PM] |
ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்றிணைவதை தடுக்கும் நோக்கில் கொண்டுவர தீர்மானித்திருந்த 19வது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பிற்போட்டுள்ளதாக தெரியவருகின்றது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| எல்லை தாண்டிய அரச பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துவோம்! |
| [Wednesday, 19/06/2013 10:29 PM] |
அமைதி வழியில் "சிறிலங்காவைப் புறக்கணிப்போம்" என்று ஓவல் மைதானத்தின் முன் நின்று போராடிய எம் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்கள். இலங்கைத் தீவிற்குள் தலைவிரித்தாடிய அரச பயங்கரவாத வேர்கள் எல்லை கடந்து பிறநாடுகளிலும் தமிழ் மக்களைக் குறி வைப்பது அம்பலமாகின்றது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| மாகாண சபைக்கு எதிராக கூக்குரலிடுவோர் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுக்கின்றனர்! அசாத் சாலி - |
| [Wednesday, 19/06/2013 03:18 PM] |
வடக்குத் தேர்தலுக்கு எதிராக கூக்குரல் போடும் சம்பிக்க, விமல், பொதுபல சேனா, ராவணா பலய மற்றும் ராவய போன்றோர் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுக்கின்றனர் என கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| புலிகளின் ஆதரவு அமைப்புகளை தடை செய்யுமாறு அவுஸ்திரேலியாவிடமும் பீரிஸ் வேண்டுகோள்! |
| [Wednesday, 19/06/2013 03:14 PM] |
அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| அறுசுவை சமையல்: |
| மீன் ரோஸ்ட் |
| [Wednesday, 19/06/2013 03:35 PM] |
மீனை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மிளகுத் தூள், தனியா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு சிறிதளவு தண்ணீரில் கலந்து மீன் துண்டுகள் மீது தடவி 30 நிமிடங்கள் ஊறவிட வேண்டும். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| புதினா ஜிஞ்சர் சிக்கன் |
| [Wednesday, 19/06/2013 03:33 PM] |
சிக்கனை நன்கு கழுவி வைக்கவும். பெல்லாரியை நறுக்கவும். மிக்சியில் நறுக்கிய பெல்லாரி, புதினா, மல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, ஏலம் அனைத்தையும் போட்டு நைசாக் அரைக்கவும். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
| ஜோதிடமும் ஆன்மிகமும்: |
| தெய்வ வாகனங்களை வணங்குவதன் பலன் |
| [Wednesday, 19/06/2013 03:31 PM] |
ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வாகனங்கள் உள்ளது. அதில் தான் அவை பவனி வரும். பஞ்ச மூர்த்தி உலா சிவாலயங்களில் நடைபெறும் பொழுது, ஒரு சப்பரத்தின் மீது ரிஷப வாகனத்தை வைத்து சுவாமி, அம்மனை ஜோடித்து வைப்பர். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| இன்றைய ராசி பலன்:19.06.2013 |
| [Wednesday, 19/06/2013 06:41 AM] |
இன்று, தகுதி திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் தேவையான உதவி வழங்குவர். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|