|
| முக்கிய செய்தி: |
| யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் குவிப்பு! |
| [Saturday, 18/05/2013 03:07 AM] |
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் பலியானவர்களுக்கு நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது. |
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
 |
|
|
|
|
|
|
|
| செய்திகள்: |
| தமிழீழ மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடும் மொரிசியஸ் தமிழ் மக்கள்! |
| [Saturday, 18/05/2013 10:12 AM] |
மே 17 ஆம் திகதி மௌரிசியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு, அங்கு இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| சவூதியில் தொழில்வாய்ப்பு பெற்று சென்ற 232 இலங்கையர்கள் நிர்க்கதி |
| [Saturday, 18/05/2013 09:59 AM] |
தொழில் வாய்ப்பு பெற்று சவூதி அரேபியாவுக்குச் சென்ற 232 இலங்கையர்கள் தம்மாவில் நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இருப்பதாகவும், சவூதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| இலங்கையில் சட்ட திட்டங்கள் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை!- சட்டத்தரணிகள் சங்கம் |
| [Saturday, 18/05/2013 09:58 AM] |
இலங்கையின் நீதி மற்றும் சட்டதிட்டங்கள் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் அனைத்து மக்களின் உள்ளங்களையும் வெற்றி கொள்ளாது!- தேசிய சமாதான பேரவை |
| [Saturday, 18/05/2013 09:57 AM] |
இலங்கையில் நடத்தப்படுகின்ற வெற்றிவிழா கொண்டாட்டங்களால் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் உள்ளங்களையும் வெற்றிக் கொள்ளும் வகையில் அமையாது என்று தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| த.தே.ம முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் கைது |
| [Saturday, 18/05/2013 09:55 AM] |
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வவுனியாவில் இடித்தழிப்பு |
| [Saturday, 18/05/2013 07:09 AM] |
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனம் தெரியாத தமிழ்த் தேசியத்திற்கு எதிரான குழுக்களால் இடித்தழிக்ககப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| வவுனியாவில் இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் நினைவு பிராத்தனை! கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி! |
| [Saturday, 18/05/2013 07:07 AM] |
இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிராத்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| சிங்கி இறால்களை வியட்நாமிற்கு கடத்த முயன்ற இருவர் கைது |
| [Saturday, 18/05/2013 07:05 AM] |
சட்டத்துக்கு முரணான வகையில் வியட்நாமிற்கு சிங்கி இறால்களை கடத்திச் செல்ல முயன்ற இருவரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
| வாழ்க்கை: |
| பார்ததும் காதல் பத்திக்கிச்சா? |
| [Thursday, 16/05/2013 04:50 PM] |
முதல் பார்வையில் காதல் ஏற்படுவது உண்மைதான் என்று 75 சதவிகித ரஷ்யர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதெல்லாம் சாத்தியமே இல்லை முதல் பார்வையில் ஏற்படுவது காம இச்சை மட்டும்தான் என்று லண்டன் ஆய்வாளர் ஒருவர் நிரூபித்துள்ளார். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| இல்லறத்தில் திருப்தியில்லையா? கிச்சனில் மருந்திருக்கு ! |
| [Thursday, 16/05/2013 04:48 PM] |
தாம்பத்ய வாழ்க்கையில் தடை ஏற்பட்டால் ஆண்களிடையே ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுகிறது. ஆணோ, பெண்ணோ வாழ்வில் எத்தனையோ வளங்கள் இருந்தாலும் இல்லற சுகம் திருப்திகரமாக இல்லாவிட்டால் வாழ்க்கையே நரகமாக போய்விடுகிறது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
|
|
|
| அறுசுவை சமையல்: |
| அமெரிக்கன் கிராப் கேக்ஸ்(crab cakes) |
| [Wednesday, 15/05/2013 04:18 PM] |
டீஜான் மஸ்டர்ட், எலுமிச்சைச் சாறு, மற்றும் உப்பு,மிளகு பெப்பர் சாஸ் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும்.தொடர்ந்து வெங்காயம்,செல்லரி,பார்ஸ்லி ஆகியவற்றைப் போட்டு சேர்த்து கலக்கி வைக்கவும். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| இஞ்சி மிளகாய் ஊறுகாய் |
| [Wednesday, 15/05/2013 04:16 PM] |
பச்சைமிளகாயை நன்றாக கழுவித் துடைத்து, துண்டு துண்டாக நறுக்கக் கொள்ள வேண்டும். இஞ்சியையும் துண்டு துண்டாக நறுக்கி மிளகாயுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|